அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் இயங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

அரசு அலுவலகங்களின் செயற்பாடுகள் மற்றும் பாடசாலைகள் மீள ஆரம்பமாவது குறித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் வழமை...

Read moreDetails

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

2023/2024 கல்வியாண்டிற்கான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு (Vidya Peeta) ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை...

Read moreDetails

எதிர்வரும் 15, 16, 17 ஆகிய தினங்களில் அரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்: அரசாங்கம் அறிவிப்பு

எதிர்வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் அனைத்து அரச அலுவலகங்களையும் வழமை போன்று நடாத்திச் செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது....

Read moreDetails

புத்தாண்டு காலத்தில் எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்

​இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி: ​QR முறைமை நீக்கம்: இன்று (ஏப்ரல்...

Read moreDetails

மட்டக்குளியில் சோகம்: பேருந்து மோதி 10 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) இடம்பெற்ற கோர விபத்தில், 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த...

Read moreDetails

வெள்ளைச் சேலை கட்டாயம்: மொனராகலை றோயல் கல்லூரி உத்தரவுக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

​மொனராகலை றோயல் கல்லூரியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளை நிறச் சேலை அணிந்து பாடசாலைக்கு வர வேண்டும் என பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இலங்கை ஆசிரியர் சங்கம்...

Read moreDetails

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பம் குறித்த அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் தவணைக் கால அட்டவணை தொடர்பான முக்கிய அறிவிப்பைக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, பாடசாலைகளுக்கான...

Read moreDetails

2025 உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றோருக்கு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் கற்க புலமைப்பரிசில்!

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணி தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான அரசாங்க புலமைப்பரிசில்...

Read moreDetails

பாடசாலை விழாக்களை சிக்கனமான முறையில் நடத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நிதி ரீதியான சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அவசரப்...

Read moreDetails
Page 1 of 13 1 2 13

Recommended