பாடசாலை தொடர்பான குழுக்கள்: ஒரு முழுமையான வழிகாட்டி

பாடசாலைகளின் முறையான நிர்வாகம் மற்றும் அபிவிருத்திக்குத் தேவையான பல்வேறு குழுக்களின் கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விரிவான விளக்கங்களை இந்த ஆவணம் வழங்குகிறது. கல்வி அமைச்சின்...

Read moreDetails

தேசிய கல்வியியல் கல்லூரிகளை மறுசீரமைக்க விசேட நிபுணர் குழு நியமனம்

இலங்கையிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவது மற்றும் அவற்றின் கட்டமைப்பை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் உறுப்பினர்களுக்கும்,...

Read moreDetails

பிறப்புச் சான்றிதழ் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்க தடையில்லை – கண்டிப்பான உத்தரவு

பிறப்புச் சான்றிதழ் இல்லை என்ற காரணத்திற்காக பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு எவ்விதத் தடையும் விதிக்க முடியாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி...

Read moreDetails

ஏப்ரல் 16, 17 ஆகிய திகதிகளில் அரச ஊழியர்களுக்கு ‘Work from Home’ – அரசாங்கம் பரிசீலனை

​மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகளால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில்...

Read moreDetails

உயர்தரப் பெறுபேறுகளுக்குப் பின்: உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சிறந்த தெரிவுகள்

-ஜெஸார் ஜவ்பர்- 1. அறிமுகம்ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்இலங்கையின் கல்விப் புலத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பது வெறும் ஒரு பரீட்சை மட்டுமல்ல; அது பல வருட...

Read moreDetails

2025 க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறு: மாணவர்கள் மற்றும் அதிபர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் 2026 மார்ச் 31 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. பரீட்சார்த்திகள் மற்றும் பாடசாலை...

Read moreDetails

உயர் தரம் 2025 பெறுபேறுகள் ஒரு பார்வையில்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், இம்முறை 66% மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா...

Read moreDetails

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்றம் 2025

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்ற உத்தரவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தகவல்கள்: பதவி...

Read moreDetails

எதிர்காலப் பரீட்சைகளைத் திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை – பரீட்சை ஆணையாளர் நாயகம்

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப் பரீட்சை மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு...

Read moreDetails

மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது!

மாத்தளைப் பகுதியில் 14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை அதிபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (31) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாவெல பொலிஸ்...

Read moreDetails
Page 3 of 13 1 2 3 4 13

Recommended