க.பொ.த உயர்தரம் 2025: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி, முக்கிய பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு: உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Bio) மாணவர்: டிலான் கருணாரத்ன...

Read moreDetails

தரம் 2- 11 முதல் மாணவர் அனுமதிக்கான புதிய வழிகாட்டல்கள் 2026 முதல் நடைமுறைக்கு

2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைய, பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை முறையை முறைப்படுத்துவதற்கும், வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையை அங்கீகரிக்கப்பட்ட...

Read moreDetails

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்து கல்வி அமைச்சு சுற்றுநிருபம்

இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான தண்டனைகளை வழங்குவதையும் முற்றாகத்...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் இன்று.

​வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விண்ணப்பங்கள் கோரல் மற்றும் முக்கிய அறிவுறுத்தல்கள்

இலங்கை பரீட்சைத் திணைக்களம் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பரீட்சை 2026 ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி நடைபெறும்...

Read moreDetails

2026 பொதுப் பரீட்சைகளில் மாற்றமில்லை: பரீட்சை திணைக்களம் திட்டவட்டம்

2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகிய எதனையும் ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம்...

Read moreDetails

​CEWET புலமைப்பரிசில்: தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

​இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் (CEWET) கீழ், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ​யாருக்குத் தகுதி? ​இந்தக் கல்வி...

Read moreDetails

நாளை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் கடும் வெப்பமான வானிலை குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய, நாளை (28)...

Read moreDetails

EPF கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிட முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) விரிவான கொடுக்கல் வாங்கல் தகவல்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இலங்கை...

Read moreDetails

பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரபுக்கள் சபை மீண்டும் ஆதரவு!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் அதிரடி முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் சபை (House of Lords) இரண்டாவது முறையாக தனது...

Read moreDetails
Page 4 of 13 1 3 4 5 13

Recommended