சாதாரண தரப் பரீட்சை உட்பட அரசாங்கப் பரீட்சைகள் பாதிக்கப்படக்கூடும்

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள அரசாங்கப் பரீட்சைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல்...

Read moreDetails

இலங்கையில் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க...

Read moreDetails

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு புதன்கிழமை விடுமுறை – எரிபொருள் நெருக்கடியால் அரசாங்கம் அதிரடி முடிவு

இலங்கையில் தற்போது நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விநியோகச் சவால்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் மார்ச் 18 முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச ஊழியர்களுக்கு விடுமுறை...

Read moreDetails

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையக்கூடாது – பிரதமர்

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

பாடசாலைகளின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானம் எதுவும் இல்லை: வழக்கம் போல் இயங்கும்

மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட QR குறியீடு முறையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கோ அல்லது தொலைதூரக் கல்வி முறைகளை (Distance Learning) அறிமுகப்படுத்துவதற்கோ...

Read moreDetails

வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் வேலை – அரசாங்கம் ஆலோசனை

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தனது விசேட அவதானத்தைச் செலுத்தியுள்ளது. இது...

Read moreDetails

அடுத்த வருடம் தரம் 7 மாணவர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நன்மைகள்

தற்போது தரம் 6 இல் கல்வி பயிலும், அடுத்த வருடம் தரம் 7 இற்கு வரும் மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களின் நன்மைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்றம்: ஏப்ரல் 2 முதல் அமுல் – ஆணைக்குழுவின் உத்தரவு

2026ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து வருடாந்த இடமாற்றங்களும் வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரச...

Read moreDetails

2027 முதல் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் முன்பள்ளி கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ​அம்பலாந்தோட்டை பிரதேச...

Read moreDetails

வீட்டிலிருந்தே பணியாற்றும்’ முறைமை: ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவு

கொழும்பு (மார்ச் 15): மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உருவாகியுள்ள நிலைமையானது முன்கூட்டியே கணிக்க முடியாத ஒன்று என்பதால், நாடு என்ற ரீதியில்...

Read moreDetails
Page 8 of 13 1 7 8 9 13

Recommended