முன்பள்ளி பிள்ளைகளுக்கான ஒன்லைன் வகுப்புகள்: அமைச்சின் விசேட அறிவித்தல்

3 முதல் 5 வயது வரையான பிள்ளைகளுக்கு ஒன்லைன் (Online) ஊடாக கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என மகளிர் மற்றும்...

Read moreDetails

2026 க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள்: பாடத்திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

இலங்கை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் 2026 மார்ச் 10 ஆம் திகதியன்று விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலின்படி, 2026 ஆம்...

Read moreDetails

இன்று முதல் பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணங்கள் 5% உயர்வு!

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 சதவீதத்தினால் (5%) அதிகரிக்க...

Read moreDetails

மஹபொல கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிப்பு – நாளை முதல் விநியோகம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி மாதத்திற்கான புதிய கொடுப்பனவு நாளை (10 ஆம் திகதி) மாணவர்களின் வங்கிக் கணக்குகளில்...

Read moreDetails

தேசியப் பரீட்சையில் 14 தமிழ்மொழி மூல மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு

​2026 ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, தேசியப் பரீட்சையின் போது 14 தமிழ்மொழி மூல மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...

Read moreDetails

ஸ்மார்ட் போர்ட் கொள்வனவுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

​பாடசாலை வகுப்பறைகளுக்குத் தேவையான ‘ஸ்மார்ட் போர்ட்’ (Smart Board) உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, பெற்றோரிடமிருந்து பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அதிபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

Read moreDetails

​தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 30,000 ஆக அதிகரிப்பு: தொழில் ஆணையாளர் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல்...

Read moreDetails

200 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட ‘ஸ்மார்ட் வகுப்பறை’ திட்டம் வெற்றி

தென் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) நிறுவும் திட்டம் தற்போது மிகவும் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக தென் மாகாண கல்வி...

Read moreDetails

தரம் 6 ஆங்கில மொடியுல் சர்ச்சை:பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில்; மேலும் இருவர் பணி இடைநிறுத்தம்

தரம் 6 ஆங்கில மொழித் தொகுதியில் (Module) ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில்...

Read moreDetails

யாழ். மருத்துவ பீடத்தில் அனுமதி இன்றி 2 மாதங்கள் கல்விகற்ற யுவதி: மாணவர் கணக்கெடுப்பின் போது சிக்கினார்

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு உத்தியோகபூர்வ அனுமதி எதனையும் பெறாமல், சுமார் இரண்டு மாதங்களாக விரிவுரைகளில் கலந்துகொண்டு விடுதியிலும் தங்கியிருந்த யுவதி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கண்டியைச் சேர்ந்த...

Read moreDetails
Page 9 of 13 1 8 9 10 13

Recommended