ஜனவரி 23 முதல் நாடளாவிய ரீதியில் தொடர் பணிப்புறக்கணிப்பு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

​ – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது....

Read moreDetails

கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சின் முன் பெற்றோர் போராட்டம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி, பெற்றோர் குழுவொன்று கல்வி அமைச்சின் முன்பாக தொடர் அமைதிப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. தரம் 06 மாணவர்களின்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை (2025): மனைப்பொருளியல் செய்முறைப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மனைப்பொருளியல் (Home Economics) பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை இலங்கை பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails

“அரசியல் நோக்கமல்ல, பிள்ளைகளின் நலனே எமக்கு முக்கியம்” – பிரதமர் ஹரிணி அமரசூரிய புத்தளத்தில் வலியுறுத்தல்

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்த விடயங்களை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும் என்றும், இதில் அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு விடயங்களோ எமக்கு முக்கியமானவையல்ல என்றும், எமக்கு...

Read moreDetails

தரம் 6 ஆங்கில பாட மொடியுல்: பொறுப்பான அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாட மொடியுல் தயாரிப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்த கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் இன்று (19)...

Read moreDetails

2025 மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3% ஆக அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் (Department of Census and...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பை கைவிடப்போவதில்லை – பிரதமர் ஹரினி அமரசூரிய

​நாட்டிற்குத் தேவையான சிறந்த சமூகப் பிரஜைகளை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிினி அமரசூரிய தெரிவித்தார். ​சிலாபம் கல்வி வலய அதிகாரிகளுக்கு...

Read moreDetails

தரம் 6 புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சு முன் போராட்டம்

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இன்று (16) கல்வி அமைச்சுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 2026 ஆம்...

Read moreDetails

சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவ நடவடிக்கை

​இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read moreDetails

அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு – சுற்றறிக்கை வெளியானது

​அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத் தொகையை (Festival Advance) அதிகரிப்பது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ​பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்...

Read moreDetails
Page 10 of 13 1 9 10 11 13

Recommended