900 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள்; ஒப்பந்தம் கைச்சாத்து!

​கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலைக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 900 பாடசாலைகளுக்கு 'ஸ்மார்ட் வகுப்பறைகளை' (Smart Classrooms) வழங்கும் விசேட திட்டமொன்று...

Read moreDetails

மத்திய மாகாணத்தில் போலிச் சான்றிதழ் வழங்கிய 19 பாடசாலை ஊழியர்கள் பணி நீக்கம்

போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலை காரியாலய உதவியாளர்கள் மற்றும் காவலாளிகளாக பணியாற்றிய 19 ஊழியர்களின் சேவையை இடைநிறுத்த மத்திய மாகாண பிரதம அமைச்சு நடவடிக்கை...

Read moreDetails

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலதிகமாக ரூ. 10,000 கொடுப்பனவு

டிட்வா சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் கீழ் வழங்கப்படும் 10,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம்...

Read moreDetails

2026 ஆம் ஆண்டிலும் மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை, 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த 2025...

Read moreDetails

தரம் 6 அனுமதி: மேன்முறையீடுகளை இணையவழியில் சமர்ப்பிக்க அழைப்பு

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான தரம் 6 மாணவர் அனுமதி தொடர்பான முதலாம் சுற்று...

Read moreDetails

அரச சேவைக்கு 26095 புதிய நியமனங்கள்; ஆசிரியர் சேவைக்கு மட்டும் 23,344 பேர் இணைப்பு

அரச சேவையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக 26,095 பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த...

Read moreDetails

தரம் 6 சீர்திருத்தங்கள் 2027 இற்கு ஒத்திவைப்பு

புதிய தேசிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான காலக்கெடுவில் மாற்றங்களைச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் புதிய தீர்மானத்திற்கு அமைய: தரம் 1 சீர்திருத்தங்கள்: தரம் 1...

Read moreDetails

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதியுடன் தீர்க்கமான சந்திப்பு

அரசாங்கத்தின் தற்போதைய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு...

Read moreDetails

எவ்வித விமர்சனங்களுக்கும் அஞ்சப்போவதில்லை” – பிரதமர் ஹரிணி அமரசூரிய

​தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது இருக்கும் முறையை (System) பராமரிப்பதற்காக அல்ல, மாறாக நாட்டை அனைத்து விதத்திலும் மாற்றியமைத்து மக்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்கக்கூடிய ஒரு சமூகத்தை...

Read moreDetails

நாளை மீண்டும் ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை: பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!

​'தித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை (12) முதல் மீண்டும்...

Read moreDetails
Page 11 of 13 1 10 11 12 13

Recommended