கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்

இலங்கையின் கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் கீழ், 6ஆம் தரத்திற்கான மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாக கல்வி மறுசீரமைப்பு...

Read moreDetails

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் 2025 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்

2025 உயர்தரப் பரீட்சை முடிவுகள், வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் எனத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பரீட்சை...

Read moreDetails

தேசியப் பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவுகள் வெளியீடு

தேசியப் பாடசாலை ஆசிரியர்களுக்கான 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்ற உத்தரவுகளை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. 31 பாட விதானங்களை...

Read moreDetails

கல்வி நிர்வாகக் கட்டமைப்பை நவீனமயமாக்க 1,264 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு: அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையின் கல்வித்துறையில் நிலவும் உட்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளை நீக்கி, கல்விச் சேவையின் வினைத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி,...

Read moreDetails

புதன் கிழமை விடுமுறை மற்றும் தீர்மானங்கள் – முழு சுற்றறிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது....

Read moreDetails

பாடசாலைகளை நடாத்திச் செல்லல- கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்கள்

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரம் நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய,...

Read moreDetails

எரிபொருள் விநியோகக் கோட்டா சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு: தட்டுப்பாட்டைச் சமாளிக்க QR முறைமை தீவிரம்

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் விநியோகக் கோட்டா (Fuel Quota) எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, ஞாயிற்றுக்கிழமை முதல் அது மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை...

Read moreDetails

சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமைகளில் விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, தீவு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச பாடசாலைகள், தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும்...

Read moreDetails

பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் முன்னெடுக்கத் தீர்மானம்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழி (Online) ஊடாக முன்னெடுக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது....

Read moreDetails

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்தத் தடை

விசேட அரசாங்க விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், தனியார் மேலதிக வகுப்புகளை (Tuition Classes) நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத்...

Read moreDetails
Page 7 of 13 1 6 7 8 13

Recommended